Category: மய்யம் – விவசாயம்

உடல் தேய உழைச்சும் ஒன்னும் கிடைக்கல ; சல்லிக்காசு கையில தங்கல : வேதனையில் விவசாயிகள் – விடை தருமா அரசு ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை – டிசம்பர் ௦8, 2022 உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். உணவில் சுவையூட்டக்கூடிய உப்பையே உயர்வாக கருதுவதும், நாம் பசியாக இருக்கும் போது அந்த உணவை நமக்களித்து பசி போக்கியவரை எந்நாளும் மறந்திடக் கூடாது என்பதே இந்த பழமொழியின் நீதி.…

மெஷின் ஓடினா மண்ணுல நெல்லு விளையுமா ? தொழிற்பூங்கா அமைத்திட விளைநிலங்களை அழிப்பது எப்படி நியாயம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

கோவை – நவம்பர் 28, 2022 தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருமக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களைக் கையகப்படுத்துவதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம். மாநில செயலாளர் – விவசாய அணி Dr.G.மயில்சாமி அறிக்கை. கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர்…

வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் ; கண்ணீரில் மூழ்கும் (விவசாய) குடும்பப் பயிர்கள் – பயிர்க் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு செய்க – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 14, 2௦22 தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது. நிலைமை இப்படியிருக்க…

மய்யம் அரசியல் பயிற்சி பட்டறை – விவசாய அணி மாநில செயலாளர்

சென்னை – நவம்பர் 11, 2௦22 உணவும் நீரும் காற்றும் இல்லையெனில் இவ்வுலகம் இயங்காது என்பது உலக நியதி. உலகில் விவசாயம் என்பது மிக முக்கியமானது அதனைச்சுற்றி இயங்கும் அரசியல் அதிலும் முக்கியமானது. அத்தகைய விவசாயம் பற்றிய புரிதல் கிராமங்களில் உள்ள…

மய்யம் உறவு மாடித் தோட்டம் – இயற்கைச் சூழல் காப்போம்

பெரம்பூர் ஜூன் 26, 2022 இயற்கைச் சூழல் என்றும் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இயற்கையை வெல்லவும் எவரும் இல்லை ஆனால் அதே இயற்கையை சிதைத்தோம் என்றால் அதற்கான பலனை நமக்கு தந்தே தீரும். இயற்கையை சீரழிப்பதன் பலன்…

விழலுக்கு இறைத்த நீராய் வேளாண் பட்ஜெட் – விவசாய அணி மாநில செயலாளர் மய்யம் முனைவர் மயில்சாமி

சென்னை மார்ச் 21, 2022 தமிழக அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பான ஏதும்…

விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி கொள்முதல் நிலையங்கள் உடன் இணைக்க வேண்டும் – மநீம கோரிக்கை

கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைன் பதிவு – மநீம வரவேற்ப்பு கடந்த ஜனவரி 19 அன்று மக்கள் நீதி மய்யம், அறுவடை காலங்களில் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்காததை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல்…

விவசாயிகளின் சார்பாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விளைந்த நெல்லையும், வாடிய விவசாயிகளையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – ம.நீ.ம நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கமிருக்க, அறுவடை காலத்தில் நெல் கொள்முதல்…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதை வரவேற்கிறேன் – நம்மவர்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள். வேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய…