Category: மய்யம் – கொள்கைகள்

ஏன் எனக்கு பிடித்தது ‘மய்யம்’ – யுவபுரஸ்கார் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

புதிதாய் துவக்கப்படும் ஓர் கட்சி தன்னை மக்களிடையே நிலைநிறுத்திக்கொள்ள சில காலங்கள் தேவைப்படும். தலைமையின் அணுகுமுறை, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் என பல கட்டங்களாக பகுக்கப்பட்டு வெகு உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பிறகே அக்கட்சியை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அப்படி 2018 இல்…

உள்ளாட்சியில் நல்லாட்சி : அதுவே மய்யத்தின் மக்களாட்சி !!

நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி…

உள்ளாட்சி தேர்தல் வருது அதில் எத்தனை பதவிகள் ? வாங்க தெரிஞ்சுக்கலாம்

வரவிருக்கும் பிப்ரவரி 19, 2022 அன்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது அனைவருக்கும் தெரிந்ததே. சின்னதா ஒரு கேள்வி பதில் தொனியில் படிச்சித் தெரிஞ்சிக்கலாம், படிச்சுட்டு தெரியாம இருக்கும் பலருக்கு இங்க படிச்சதை சொல்லுங்க இல்லன்னா இந்த வலைதளத்தின் லிங்க்கை அவங்களுக்கு…

எப்படி இருக்கு மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கை

சென்னை பிப்ரவரி 8, 2022 மய்யத்தின் மக்கள் தேர்தல் அறிக்கைக்கு கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன.தங்களின் மேலான கருத்துக்களை குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – என்கிறார் பொய்யாமொழி புலவர்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். ஆமாங்க இந்த உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கே…

இளமையே புது தலைமையாய்

சென்னை, பிப்ரவரி 02, 2022 இன்றைய விதைகள் – நாளைய விருட்சங்கள் ஆக மாறலாம். “நான் மட்டுமே காலங்கள் முழுதும் ஓர் தலைவனாக என்னை வரித்துக் கொள்ள இங்கே வரவில்லை, தன்னலம் பாரா தலைவன் இன்னும் ஒருவர் இருக்கிறார் எனில் அவரை…

மக்கள் நீதி மய்யம் பிரச்சார பாடல்களின் தொகுப்பு

சென்னை பிப்ரவரி 1, 2022 உழைப்பை நம்புங்கள் எந்நாளும் கைவிடாது எனும் தலைவரின் கூற்றுப்படி ஓர்ஆட்டோ ஓட்டுநர் ஸ்டியரிங் பிடிக்கும் கைகளில் மக்கள் நீதி மய்யம் தனை போற்றும் பிரச்சார பாடல்களை வடிக்க பேனா பிடித்து எழுதி பாடியும் இருக்கிறார். சென்னை…

கண்டு கொள்ளாத நிர்வாகம் – களத்தில் இறங்கிய மய்யம் நிர்வாகிகள்

கோவை தெற்கு ஜனவரி 30, 2022 கோவை தெற்கு வார்டு எண் 81 இல் (குப்பண்ணா சந்து) உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பது தொடர்பாக வேட்பாளர் ஆன திரு. கார்த்திகேயன் அவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க மாவட்ட…

நம்மவர் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்கள் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், “தமிழகத்தை பிற மாநிலங்களோடு ஒப்பிடாமல், பிற நாடுகளோடு ஒப்பிடும் தகுதி வரவேண்டும். அதுவே மய்யம் இலக்கு” என்றார்.…