Category: மய்யம் – கொள்கைகள்

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

விழலுக்கு இறைத்த நீராய் வேளாண் பட்ஜெட் – விவசாய அணி மாநில செயலாளர் மய்யம் முனைவர் மயில்சாமி

சென்னை மார்ச் 21, 2022 தமிழக அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பான ஏதும்…

சேவை பெரும் உரிமைச் சட்டம் – தமிழகம் தழுவிய நிகழ்வு மார்ச் 21, 2022 அன்று, முனைப்பில் – மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 17, 2022 நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு – 2022 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட…

என்றும் மகளிர் நலன் போற்றுகவே : மய்யம் கொண்டாடிய மகளிர் நாள்

சேலம் மார்ச் 08, 2022 பிறந்தது முதல் மணமுடிக்கும் வரை தந்தை தாயை சார்ந்திருப்பது, மணமான பின் கணவன், பிள்ளைகள் என பிறரையே சார்ந்திருக்கும் காலங்கள் காணாமல் போனது. சைக்கிளில் பயணிக்கவே தடை போட்ட நொடிகள் புறம் தள்ளப்பட்டு இன்றைக்கு விண்வெளி…

ஒளிவுமறைவின்றி உள்ளாட்சி நிர்வாகம் – நேரடி ஒளிபரப்பைக் கோரும் மய்யம்

சென்னை மார்ச் 03, 2022 கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்…

தலைவர் சொன்னார் – நாங்கள் செய்தோம் : மய்யம் வேட்பாளர்

சென்னை, மார்ச் 02, 2022 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு…

மக்களுக்காக, மக்கள் பணியில் – ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மய்யம்

தமிழகம் பிப்ரவரி 28, 2022 மக்கள் நீதி மய்யம் – 5 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு நமது தமிழக அரசின்…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…

புகார் அளித்தார் ; கட்சிப் பதவி இழந்தனர் இரு கம்யூனிஸ்ட்கள்

கோவை பிப்ரவரி 17, 2022 கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.இவரை எதிர்த்து…

நிறம் மாறா தலைவன்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கொள்கை கோட்பாடுகள் வைத்துக் கொள்ளும் கட்சிகள் மத்தியில் “எந்த காரணத்திற்காகவும் தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் நிற்கும் ஒப்பற்ற தலைவர்.