விழலுக்கு இறைத்த நீராய் வேளாண் பட்ஜெட் – விவசாய அணி மாநில செயலாளர் மய்யம் முனைவர் மயில்சாமி

சென்னை மார்ச் 21, 2022 தமிழக அரசின் 2022-23 நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பான ஏதும்…

சேவை பெறும் உரிமைச் சட்டம் – காலம் நேரம் தெரியணும் : மய்யம், தமிழக அரசு செவி சாய்க்குமா ?

தமிழகம் மார்ச், 21, 2022 வழி காட்டும் அரசியல் இதுவல்லவோ ! தமிழகம் முழுக்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களிடம் 21.03.2022 இன்று சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்த வேண்டி மனுக்களை அளித்த மக்கள் நீதி மய்யம். சேவை…

எப்படி இருக்கு பட்ஜெட் – இப்படி தான்

சென்னை மார்ச் 18, 2022 பட்ஜெட் பரிதாபங்கள் ! தமிழக அரசின் 2022-23 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் எப்படி இருந்தது ? இதோ இப்படி தான் தமிழக அரசின் நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் போது விடியலைத் தருவதாய்ச் சொன்ன…

தமிழக பட்ஜெட் 2022 – 2023 இது பட்ஜெட்டா அல்லது புஸ்வாணமா ?

கடந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த பின்னர் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றப்படும் ஏன் என்றால் நடக்கவிருப்பது கழக ஆட்சி, ஏன் என்றால் நான் கலைஞர் மகன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை மைக்கை பிடித்து பேசியது அவர்களுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். இதுவரை…

மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு உண்டு என்னும் தீர்ப்பை வரவேற்கிறேன் – தலைவர் கமல்ஹாஸன்.

மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை இறந்தவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள். பொதுச்சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சி இல்லாமலும், அக்கறையோடும், சுயநலம் கருதாமலும் பாடுபடுபவர்கள் அரசு மருத்துவர்கள். மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை…

மகளிர் உரிமைத் தொகை – “பொறவு பார்ப்போம்” திமுக வின் அல்வா பட்ஜெட்

சென்னை மார்ச் 18, 2022 சட்டமன்ற தேர்தல் பரப்புரை செய்த போது அள்ளி அள்ளி வீசிய வாக்குறுதிகள் காற்றுப் போன பலூன்களாய், வெடிக்காத புஸ்வாணம் போன்றே நமத்துப் போகிறது. சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று கேட்டபோது ஓர் அமைச்சர் தேதி…

சேவை பெரும் உரிமைச் சட்டம் – தமிழகம் தழுவிய நிகழ்வு மார்ச் 21, 2022 அன்று, முனைப்பில் – மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 17, 2022 நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு – 2022 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட…

சேலம்-சென்னை 8 வழிச்சாலை இப்போது புதிய பெயரில் ! – கருப்பு வெள்ளை படம் ; இப்போது டிஜிட்டல் கலரில் என்பது போல.

சென்னை, மார்ச் 16, 2022 கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை – சேலம் இடையே இருக்கும் 277 கிலோமீட்டர் தூர சாலையை 8 வழி பசுமைச்சாலையாக மாற்றும் திட்டத்தை சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்மானிக்கப்படும் என்று மத்திய அரசு…

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க அரசு ஆவண செய்ததற்கு – மய்யம் தலைவர் பாராட்டு

சென்னை, மார்ச் 14, 2022 2010 இல் சட்டம் இயற்றியும் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சிகள் அமைப்பு நிர்வாகத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி என மக்களும் பங்கு பெரும் வகையில் இருக்கும்…

நகர சபை, வார்டு கமிட்டி : நகரத் துவங்கியது தேர் – நகர்த்திய மக்கள் நீதி மய்யம்

12 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் கண்டு கொள்ளப்படாத கிடப்பில் போடப்பட்ட சட்டதிருத்தத்தை கையில் எடுத்து கத்தியின்றி இரத்தமின்றி தனது மானசீக குருவாகப் பார்க்கும் அண்ணல் மகாத்மாவின் அஹிம்சை வழியில் எவருக்கும் பாதிப்பில்லாமல் ஆனால் உபயோகம் மிக்க ஓர்…