Tag: MakkalNeethiMaiam

மகாத்மா காந்தியின் பிறந்த நாளிற்கு மய்யத் தலைவரின் வணக்கங்கள்

சென்னை – அக்டோபர் 02, 2022 அறத்தின் பெயரால் அஹிம்சையின் பெயரால் அயராது போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மறுபெயர் மகாத்மா. யார் எவரென தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா பேரரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், லட்சக்கணக்கில் கிழக்கு இந்தியக் கம்பெனியான ஆங்கிலேயர்களை…

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 % சதவீதம் உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி

புது தில்லி, அக்டோபர் 01 – 2022 வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் வீடு, வாகனம், தனி நபர்க் கடன்களுக்கான வட்டி அதிகரித்து மக்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். தொடர்ந்து…

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…

தப்பு செய்த கம்பெனிக்கே மீண்டும் ரேஷன் சப்ளை செய்யும் ஆர்டர் கொடுக்க முனையும் தமிழக அரசு – ம.நீ.ம கண்டனம்

சென்னை – அக்டோபர் 01 – 2022 நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு உட்பட பல பொருட்களை கொண்ட பரிசுத்…

தேசபிதா பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை – செப்டெம்பர் 30, 2022 நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும்…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

மண் அள்ள சொந்தக் கட்சிக்காரருக்கு அனுமதி கொடுக்கும் திமுக எம்.பி – நதியை சூறையாடும் போக்கு

சென்னை, செப்டெம்பர், 28 – 2022 தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்று மணல்கள் முறையற்ற வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது நதிகளும் ஆறுகளும் தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு பொட்டல்வெளியாக காட்சி அளிக்கிறது அதனைப் பற்றி வேதனையுடன் ஓர்…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

ஒரு நாள் மழைக்கே சிக்கி தவிக்கும் சிங்காரச் சென்னை – விளாசித் தள்ளிய ம.நீ.ம மாநில செயலாளர்

சென்னை – செப்டம்பர் 27, 2022 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால்.…

ஆம்னி பஸ் கட்டணம் ஏழைகளை பாதிக்காது – பொறுப்பான ?!? பதில் தரும் போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை – செப்டெம்பர் 27, 2022 தொடர்ச்சியாக கிடைக்கும் பண்டிகை கால விடுமுறைகள் எனில் சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை சரியான காலங்களில் கிடைக்கப் பெறும் என…