செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் 50 பேர் கண் தானம்
மக்கள் நலன்
செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் 50 பேர் கண் தானம்
திருவண்ணாமலை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக செய்யாறு திருவத்திபுரம் ஆற்றங்கரை தெரு, நெடும்பிறை, மாரியநல்லூர், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் 500 பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.
— 𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝚛𝚊𝚓 𝙴 𝚃 (@ET_Aravindraj) November 7, 2021
இது மட்டுமின்றி மாலை செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் 50 பேர் கண் தானம் செய்தனர். pic.twitter.com/SrBjXY6Wob