ஜூன் 17, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் வழிகாட்டுதலில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் திரு.P. விஜயகுமார் அவர்கள் ஏற்பாட்டில் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நெல்லை மண்டல செயலாளர் திரு.டாக்டர் பிரேம்நாத், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.பத்மா ரவிச்சந்திரன், சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்