தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங் (Ragging) கொடுமையானது ஒரு மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. தற்போது 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவாகியிருந்தாலும், ராகிங் எனும் வக்கிரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதோடு மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் தரப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.