ஆகஸ்ட் 15, 2021: இன்று நம் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, வடசென்னை வடக்கு மாவட்ட நற்பணி இயக்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.