பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மய்ய நிர்வாகிகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க களமிறங்கிப் பணியாற்ற வேண்டியது கடமையாகும்.

ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று நடைபெறும் இக்கூட்டத்தை மய்ய நிர்வாகிகள் முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.