அயல் நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் ஐ சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.