மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் மய்யம் மாதர்படை பிரிவின் மாநில செயலாளருமான திருமதி சினேஹா மோகன்தாஸ் அவர்கள், இந்த கொரொனோ பேரிடரால் சரியான வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவராண பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது உடனிருந்து இதில் பங்களித்த கட்சியின் பொறுப்பாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.