அக்டோபர் 2021

மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி அன்பருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி புதிய மூன்று சக்கர சைக்கிள் வாகனம் ஒன்றை அன்பளிப்பாக மாநில செயலாளர்,திரு.சரத்பாபு ஏழுமலை அவர்கள் தலைமையில் வழங்கினர் மய்யத்தமிழர்கள்.