திருவண்ணாமலை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக செய்யாறு திருவத்திபுரம் ஆற்றங்கரை தெரு, நெடும்பிறை, மாரியநல்லூர், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் 500 பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.