நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு O.ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பால்மடை பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது