காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், சென்ற வாரம் பாலியல் தொல்லை பள்ளி மாணவிகளின் தற்கொலை சம்பவத்திற்கு இரங்கல் பதிவு செய்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://twitter.com/tambaram_mnm/status/1462305164170121216?s=24

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து மய்யத்தமிழர்கள் சார்பாக குரல் கொடுத்த திரு. சுதீர்!!

https://twitter.com/Tambaram_MNM/status/1462359261292290051?s=20

https://twitter.com/Tambaram_MNM/status/1462361462505041928?s=20
https://twitter.com/Tambaram_MNM/status/1462297907416080387?s=20
https://twitter.com/Tambaram_MNM/status/1462302473444462595?s=20
https://twitter.com/rnrajesh23/status/1462304794391969794?s=20

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனையான செயல். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க #மக்கள்நீதிமய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கின்றது. நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம்