நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றக்கோரி இன்று நாமக்கல் ஆட்சியரிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. காமராஜ் அவர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.