ஸ்ரீவில்லிபுத்தூர் பிப்ரவரி 26, 2022

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக பிரமுகர் ராம் என்பவர் தன்னிடம் ₹ 1 லட்சம் கொடுத்தால் குறுகிய காலத்தில் 1 கோடி ரூபாய் தரப்படும் என்று ஆசை காட்டி மோசடி செய்ததில் கைது செய்யப்பட்டார்.

உழைத்துப் பிழைக்காமல் அடுத்தவர் பணத்தை அபகரிப்பது கேடு கெட்ட செயலாகும்.