ஆகஸ்ட் 23, 2௦23

நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவினை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 எனும் விண்கலத்தினை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இதன் மூலமாக நிலவில் நிகழும் எல்லா மாற்றங்களையும் ஆராய்ச்சி செய்து அதனை பூமிக்கு அனுப்பும் விக்ரம் லாண்டரை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. உலகநாடுகளில் முதன்முதலாக இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ வின் குழுவை உளமார வாழ்த்தியும் பாராட்டியும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் ஆரம்பம் காலம் தொட்டு சாட்டிலைட் பாகங்களை சாதாரண மிதிவண்டியில் வைத்து எடுத்துச் சென்ற காலங்களை படிப்படியாக கடந்து இன்றைக்கு விண்வெளியில் நிலவினில் ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதே போன்று கூடிய விரைவில் நமது இந்தியர்களை நிலவினில் நடைபோட வைத்திடும் அரும்பெரும் செயலை நிகழ்த்திக் காட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From carrying satellite parts on bicycles to landing on the moon – What a journey it has been! Team ISRO is the pride of the nation. A historic day which will forever be etched in our nation’s spacefaring odyssey. The day is not far when Indians will walk on the moon. – Mr Kamal Haasan, Prsident, Makkal Needhi Maiam

@isro#Vikram#Chandrayaan3#ISRO#ProudIndian