இன்று நம்மவரின் ஏழை எளியோருக்கான ஐயமிட்டு உண் நிகழ்வு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிதொகுதியில் மாவட்ட செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில் துவங்கப்பட்டது!!