விருதுநகர் கிழக்குமாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக உள்ள முதியோர் இல்லத்தில் நம்மவரின் ஐயமிட்டு உண் திட்டத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது

இதில் மாவட்ட செயலாளர் @baskaranapk @MarshallStanly @SELVAKUMARTHAV3 கலந்து கொண்டனர்.

மேலும் இதில் தொழிலாளர் அணி கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சண்முகவேல், மகளிர் அணி முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.