NEET மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை அவமதித்து விட்டார்.

#NEET மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை அவமதித்து விட்டார். ஆளும்கட்சிக்கெதிரான மோதல் போக்கை மக்களுக்கெதிரான மோதல் போக்காக மாற்றி தமிழகத்தின் கோபத்துக்கு ஆளுநர் ஆளாக வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம். முரளி அப்பாஸ், மாநிலச் செயலாளர்