மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் – ஜூன் 25, 2022

கன்னியாகுமரி மத்திய மாவட்டம் – ஜூன் 26, 2022

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – ஜூன் 27, 2022

திருநெல்வேலி தென் கிழக்கு மாவட்டம் – ஜூன் 28, 2022

தூத்துக்குடி தெற்கு – ஸ்ரீவைகுண்டம் – ஜூன் 29, 2022

தூத்துக்குடி தெற்கு – திருச்செந்தூர் – ஜூன் 29, 2022

தூத்துக்குடி மத்திய மாவட்டம் – ஜூன் 30, 2022

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- ஜூலை 1, 2022

திருநெல்வேலி மத்திய மாவட்டம் – ஜூலை 2, 2022

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை – ஜூலை 3, 2022

திருநெல்வேலி தென் மேற்கு மாவட்டம் – ஜூலை 4, 2022

திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம் – ஜூலை 9, 2022

திருவள்ளூர் வடமத்திய மாவட்டம் – ஜூலை 10, 2022