சென்னை : மார்ச் ௦4, 2023
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் !
![](https://maiatamizhargal.com/wp-content/uploads/2023/03/kalyani-01-819x1024.jpg)
![](https://maiatamizhargal.com/wp-content/uploads/2023/03/kalyani02-724x1024.jpg)