சென்னை : ஜனவரி 26, 2023

74 ஆவது குடியரசு தினம் இன்று இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரான திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார்.

மதவாதம் வீழ்த்தப்பட வேண்டும் !

ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் !

இந்தியாவின் மாண்புகள் மீட்கப்பட வேண்டும் !