ஏப்ரல் 14, 2025

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து.

“உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும்.” திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/ikamalhaasan/status/1911616656960635355
https://twitter.com/maiamofficial/status/1911639826723389706
https://twitter.com/Maiatamizhargal/status/1911747414425293160

நன்றி : மக்கள் நீதி மய்யம்